போலி வரைவோலை கொடுத்து ரூ.2¾ கோடி மோசடி: 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை - 25 ஆண்டுகளுக்கு பிறகு கோர்ட்டு தீர்ப்பு
போலி வரைவோலை கொடுத்து ரூ.2¾ கோடி மோசடி: 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை - 25 ஆண்டுகளுக்கு பிறகு கோர்ட்டு தீர்ப்பு

February 28, 2020 • Dr.BABUDEVASANKAR


" alt="" aria-hidden="true" />

சென்னை, 

 

சென்னையை சேர்ந்த ராஜசேகரன், நடேஷ்குமார் ஆகியோர் கடந்த 1993-ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் போலி வரைவோலைகளை(டிமான்ட் டிராப்ட்) கொடுத்து ரூ.2.70 கோடி மோசடி செய்தனர். இதுதொடர்பாக அவர்கள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் 1995-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.


 


 

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் கோர்ட்டு, குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.

 

மேற்கண்ட தகவல் சி.பி.ஐ. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Popular posts
வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல்.
Image
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக
Image
இளங்குண்ணி ஊராட்சி கல்லடாவி கிராமத்தில் சாமிக்கண்ணு கல்வி கிராம வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கொரோனா வைரைஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது
Image
புதுச்சேரி மிஷன் யுமானிடியர் இந்தியா மற்றும் இணை இயக்குனர் மருத்துவ பணிகள் இணைந்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Image
மதுரையில் நரிக்குறவர் காலனியில் மக்களுக்கு காவல்துறையினர் நேரில் சென்று உதவி
Image